மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!
மோடி தலைமையில் வாரணாசியில் இன்று பெண்கள் மாநாடு
அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்
சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது
நீட் தேர்வை ரத்து செய்யுமாறு திமுக எம்.பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கடிதம்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக எம்.பி.கனிமொழியின் தனித்துவமான புகைப்படங்கள்..!!
1,303 ஆதி திராவிட மகளிர், இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் : திமுக பெருமிதம்!!
பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்கவும்,மன்னிக்கவும் மாட்டார்கள்: திமுக விமர்சனம்
அரியலூரில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை ஐஐடி சர்வதேச இசை மாநாட்டில் தமிழ் இசை புறக்கணிப்பு: தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி
மத்திய சென்னையில் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் மோடியை ஓடஓட விரட்ட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஆசிய இளையோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவன் கலெக்டரிடம் வாழ்த்து
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை திமுக அரசு சட்டப்பூர்வமாக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
அண்ணாமலை அரசியல் சட்டத்தை மதிக்கவில்லை!: கோவையில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதல் குறித்து திமுக வேட்பாளர் விளக்கம்..!!
வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம் தொழில் பாதுகாப்பு மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநாட்டில் தீர்மானம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக போட்டியிடாதது ஏன்?: உமர் அப்துல்லா கேள்வி
மதுரையில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு; வணிகர்களின் பாதுகாவலன் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர்கள் பேச்சு
9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றிய பாடம்!!
ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது; திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்று திமுக அறிக்கை
மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்